சமர்ப்பணம்


சமர்ப்பணம்
ஈ ஸௌராஷ்ட்ர பாஷா வல்லரி மெனத்தெ நாவும் ஒண்டெ இ-- பத்திரிகெ அரும்பம் கெர்ரியோ. எமாம் அவ்ரெசமூக-- பாஷா தெரி தெவ்ட விஷயமுன் லிக்கென்கன் மெனி மெல்லி அம்ரெ நாயகி தேவுனு பாதார விந்தமு நமஸ்கார் கெரி --- ஸௌராஷ்ட்ர மாதாக் ஈ வல்லரி சமர்ப்பணம் கெரரியொ

Wednesday, 22 January 2014

ஒண்டெ ஸெந்தே3வ்

   ப்ராம பொ3ரெ ஸௌராஷ்ட்ர பை4நுகு,

   மொரெ மொன்னு பொ3ரெ நமஸ்கார்.
ஜுகு2 தி3ன்னுதோன் மொரெ மொன்னும் ஒகெ ஸெந்தே3வ் மூள்சொ2டி நெருடைலேத் ஸேத்தெ. தெல்லெ துரெ ஸநிக் கள்ளி அவ்ன மெனி ஹவ்ட3ரேஸ்.

      தீ, காயொனா மெனெதி3, ஸௌராஷ்ட்ருன் சரித்ருதா3னுக் அமி ஸௌராஷ்ட்ர தே3ஸ் ஸொடி3 அவெயோ கொ3ப்போ3? –தெ’வ்ட3 தெ3னு ‘’து2ரிடெ3 ரஜான் ஜெடா3க் அவெ வேளும்!’’-மெனி மெனராஸ். ஹொயெதி மெள்ளி மாண்டே3ஸார் டங்கி3னிதானுக் தீ வாது3ன் ஸெர்க்கனா. துரிடெ3 ரஜான் ஜெடா3க் அவன் முல்லாமூஸ் ஸௌராஷ்ட்ருனும் ருவ்வொ தெ3ங்க – தெங்க மக3 விந்நிம் ஸேத்தெ விக்ஷுன் ஸீத்தி தெக்ஷண் போகு3ம் ராஜ்ஜல்லேத் ஹொதெ3 ரஜானுன் தெவ்ட3 தெ3னு—தெங்க2 ரவுளும் ஸேத்தெங்க2 பஜெ பொ2டெ3 வஸ்தி2ரமுன் வினத்தக்மெனி ப3ல்வந்து33ன் பொ3ல்ஜீராஸ் மெனி தெவ்டொ3 சரித்ரு லிக்குநாருன் ஸங்கி3ராஸ். எக2 தெ3ரெ விவருன் மீ லிக்கெ பை3கு கெனன் வத்தா23ந்தி3னிம் விஸ்தார்கன் லிக்கிரெஸ்.

       ஈ ஒண்டெ3 போகு3ம் ரதொ3 அத்த மொரெ விக்ஷ் ஹொயெ ஸெந்தே3வ் எல்தெ நா;. ஸௌராஷ்ட்ருனும் தெவ்ட3 தெ3னு ரிஷின்கன் ஹொதி3ராஸ் மெனிகினு—அங்கு3ன் ஒ-ளதெ3னு ஸோமநாத் த3வ்ராம் – தே3வுனுக் பஜெ ஹொயெ பொ3ட்33ல்னு விநிதி3லேத்3 ஹொதி3ராஸ் மெனிகின் மெள்ளி தெ2வ்ட3 சரித்ரு லிக்குநாருன் ஸங்கி3 தொ3வ்ராஸ்.

       அத்த மொரெ புஸினி காயொநாமெனெதி3 – ஸௌராஷ்ட்ருன் கோன் ஒண்டெ3 வித3முதீ3 ஸோமநாத் த3வ்ரா தெ3ய்வு கைங்க3ரியமுனுன் கெர்லேத் ஹொதி3ராஸ் மெனெதி3 தெனு தீ வேள் சைவ மதமு செராத்தெனுக3னூஸ்தெனு ஹொதிரநொ...தெக3 ஹாலிம் தெனு கபா3லும் பி3கி2த் லவ்லாத்தெனுகனூஸ்  ரீ’ரனொ.

      பல்லொ ஸௌராஷ்ட்ருனு தக்ஷண் போகு3ம் அவெ பராதுக்- விஜயநகருமு ஜிவன் நிகிளெ வேளுமூஸ் – தெங்க லோபுலாம் மதமர்ச்சயினி ஹொயிரனொ. ககொனா மெனெதி விஜயநகர ரஜான்- விக்ஷேஸ்கன் ஸங்குன பொடெஸ்- கிருஷ்ணதேவராயர் வங்க3ள்னு வைஷ்ணவர்னுகன் ஹொதிராஸ்மெனி சரித்ருன் களடரேஸ்.

      ‘’ரஜொ கோன் வாட்கீ தீ வாடூஸ் பிரஜைனுக்’’-மெனி மெனன் ஸொகன் சைவர்னுகன் ஹொதெ ஸௌராஷ்ட்ருன் ஆந்திரப்பிரதேஸ் அவி ஜிவன் நிகிளெ வேள் ரீஸ் வைஷ்ணவர்னுகன் ஹொய்ரனொ மெனத்தெ மொரெ அபிப்பிராயம். தெக ப2ல்லொ மெள்ளி ஆந்திர ப்ரதே3ஸும்ரீ; நிகிளெ ஒ-ள தெனு தமிழ்நாடும் அவ்யாஸ். ஏட் மெல்லி மதுரெ, திருச்சி ஸோன் தெவ்டொ கா3முனும் ராஜ்ஜலெ நாயக்க ரஜான்-விக்ஷேஸ்கன் ஸங்குன மெனெத் திருமலை நாயக்கர்- வைஷ்ணவ மதமுசெரெ ரஜொ மெனத்தெ அம்கொ களயெ சமாச்சாருனூஸ். ஈ திருமலை ரஜொ ஸௌராஷ்ட்ருன்ஹோர் ஜுக்கு ப்ராம தொவ்லி-ஆத3ரவ் கெரி- தெங்க தெக ரவுளு சுட்டூருஸ் காப் ரவடெஸ் மெனத்திஸான் சரித்ரு அஸ்கி அம்கொ களயீஸ் ஸேத்தெ.

     தெகஹால், மாய் பூ3ஞிர் சைவர்னுகன் ஹொதெ- கபாலும்பி3கி2த் லவ்லி ஹொதெ- ஸௌராஷ்ட்ருன் ஆந்திரப் பிரதே3ஸும் அவெ வேள் ரீ; வைஷ்ணவர்னுகன் ஹொய்யிரான் மெனத்தெ மொரெ அபிப்பிராயம்.

       ருவ்வொ ஹவ்டி ஸவொ. ப3வள்னுமு சைவமதமு செராத்தெனு தெங்க நாவ் பஸ்கல்லொ ஐயர் மெனி தைலன். வைஷ்ணவ மதம்கெரின் ஐயங்கார் மெனி தைலன். தீ ப3வள்னும் நாவ் பஸ்கல்லொ ஐயர் மெனி தைலிரியாத்தெனு கபாலும் பி3கி2த் லவ்லி சைவமதமு அனுஷ்டானம் கெரத்தெனுகனூஸ்ரான். பவள்னும் நாவ் பஸ்கட் ஐயங்கார் தைல்ரியாஸ்தெனூஸ் கபாலும் நாம் லவ்லி வைஷ்ணவர்னுகோன்ரான்.

      ஹொயெஸ் அவ்ராம் அமி—ஸௌராஷ்ட்ருன் சீதாராமய்யர், வெங்கடாஜலபதிஐயர், ராமகிருஷ்ணய்யர் மெனிகின் தைலி கபாலும் நாம் லவ்லி ஸேத்தெ ருவ்வொ வித்தியாஸ்கன் லக3ரெனி? ஸௌராஷ்ட்ருனுமூஸ் புரோகிதம் கெரரிய ஐயானூஸ் தெங்க நாவ் பஸ்கட் ஐயங்கார் மெனி தைலன்.

      அவ்ரெ ஒள்டு3ன் ப2ல்லாம் அவ்ரெ மாய் பொஞிர் ஜிவ்லேத் ரதோஸ்- சைவர்னுகன் அனுஷ்டான் கெர்லி- தெக ப2ல்லொ ஜிவன் அவெத்தாம் தெவ்டொ2 ஹேது3னு ஹால்தி வைஷ்ணவ சம்பிரதாயமு- அனுஷ்டானமு- மர்ச்சில்ரவ்வாய் மெனத்தெக அட்களமூஸ்- அவ்ரெ மொட்டான் நாவு பஸ்கட் ஸேத்தெ ஐயர் மெனத்தெ வத்தொ மெனி மீ அவ்டரியொ.

      எல்லேஸ் ஸெர்க்கமெனி மீ மெனத்தக் அவரெனி. அவ்ராம் சரித்திருன் சொவ்தி—களல்லி—ஆராய்ச்சின் கெரெ சரித்ரு ஞானவானுன் ஒ-ள தெனு ஸே.தெனு அஸ்கி ஈ விஷயம் தெ3ரி ஆராய்ச்சின் கெரி ஸௌராஷ்ட்ருன் நிஜ்ஜமூஸ் சைவ அனுஷ்டான்கெரின்கி—வைஷ்ணவ அனுஷ்டான்கெரின் மெனத்திஸான் சரித்ரு நிஜ்ஜம் களட்ன மெனத்தெ மொரெ ஆஸ்தொ.

      ஏட் மீ சைவ—வைஷ்ணவ பே3த் களடன்—ஸங்க3ன் அவரியொ நா;.மெனத்தெகின்—சைவம் ஹொயஸ்காய்—வைஷ்ணவம் ஹொயெஸ்காய் அஸ்கீஸ் இந்து மதமூஸ். (எல்லெ மெல்லி பொர்ங்கின் அம்கொ தி3யெ நாவ்) சனாதனதர்மமூஸ் மெனத்தெ மொக களாய். ரியதிமெள்ளி ஒண்டெ தெளிவ் பொட3ல்லத்தக்—அவ்ரெ ஒள்டுன்தெ3ரி விஸ்தா3ர்க2ன் களல்லத்தக் ஈ வத்தாப3ந்தினி லிக்கன் அவ்ரியொ.

      மொக களயயொ ஜுக்கு ஹூன்னோஸ்.ஈ வத்தா ப3ந்தினிம் ஹூண்ணொ ஹொபி2ருன் பொரிரவ்வாய். ரியெதிமெள்ளி மொட்டான் – ஒள்டுன் ஹூண்ண துக்கி தைத்தி ஹொபி3ர்(ரியெத்)க2ள்ளி ஹோன்தயெ ஆராய்ச்சின் கெரி – அமி கோன் மெனத்தெ அம்கொ அங்கு3ன் சொக்கட் தெளிவ்கன் களட்னமெனி மெல்லி முஸல்லரேஸ்.




       


   

Friday, 17 January 2014

எம்மொழி எம்மினம்!

பேசமட்டும்  தெரிந்தவன்  ஸௌராஷ்ட்ரன்!

எழுத்தறியா  ஸௌராஷ்ட்ரன்  நிறைந்த-பூமியில்

பேசமட்டும்  தெரிந்தவன்  ஸௌராஷ்ட்ரன்!

வெளியில்  சொன்னால்  வெட்கக்கேடு

உள்ளே  புதைத்து  வைத்தால்  சாபத்தீட்டு!

             ஆமாம்……..

பேசமட்டும்  தெரிந்தவன்  ஸௌராஷ்ட்ரன்!       -1-


தன்மொழிக்கு  எழுத்தில்லை  என்று --- தானே

இறுமாந்து  மார்தட்டிச்  சொல்கிறான்

உன்-உயிர்  தங்கிட  உனக்கொரு  உருவம்

இருப்பதாலேயே  நீஒரு மனிதனாய் உலவுகிறாய்

உன்-உயிர்  தங்கிட  உனக்கொரு  உருவம்

இல்லாதிருப்பின் நீ-ஒரு பேயாய்தானே அலைவாய்  -2-


நினைத்துப் பார்-என் ஸௌராஷ்ட்ர சகோதரா

ன்மொழி உருவுடன் மனிதமாய் உலவவேண்டுமா

உன்மொழி உருவற்று பேயாய் அலையவேண்டுமா?

உள்ள எழுத்தை இல்லையெனும் விசித்திரம்

உலகில் யாங்கணும் கண்டோர் உளரோ?

எழுத்தற்ற மொழிகண் ணற்ற குருடன்றோ?       -3-


பேசமட்டும் தெரிந்தவன் ஸௌராஷ்ட்ரன்

எழுத்தறியா ஸௌராஷ்ட்ரன் நிறைந்த பூமியில்

பேசமட்டும் தெரிந்தவன் ஸௌராஷ்ட்ரன்.         -4-

தெய்வ அநுக்ரஹம்

ஸௌராஷ்ட்ர  எழுத்தறியாத  ஸௌராஷ்ட்ரர்கள்

நாடெங்கும்  விரவிக்  கிடக்கிறார்கள்!

எங்கு  இருக்கிறது  ஸௌராஷ்ட்ரம்?

எதில்  இருக்கிறது  ஸௌராஷ்ட்ரம்?

தமிழும்  தெலுங்கும்  கன்னடத்துடன்

கலந்தல்லவோ  இருக்கிறது  ஸௌராஷ்ட்ரம்!      -1-


ஸௌரஸேனி  இனத்தின்  முதல்தோன்றல்

மூத்தமொழி  ஆனால்-எழுதக்  கற்றோர்

எத்தனைப்  பெயரர்கள்  உள்ளனர்?

ஸௌராஷ்ட்ரம்  எழுதக்  கற்றால்

கிடைக்குமா  வேலை  சேருமா  பணம்?

கேட்கிறான்  என்-ஸௌராஷ்ட்ர  சகோதரன்!       -2-


பெற்றத்  தாய்க்குச்  சோறு-போடுவதால்

சொத்து  கிடைக்குமா?  என்னும்

அற்பக்  கேள்விக்கும்  இதற்கும்

வேறுபாடு  ஏதேனும்  உண்டோகொல்?

பொற்ற  தாய்க்குச்  சோறிடும்  கடமை-மறந்தோர்

ஒதுங்குக  நீங்கள்-கற்க  வேண்டாம்  நும்தாய்மொழியை!  -3-


பெற்றத்  தாய்க்குச்  சோறிடல்  கடமை-யது

தெய்வப்  பிரசாதம்  என-உணர்ந்தோர்  மட்டுமே

வாரீர்!  நீங்கள்  மட்டுமே  கற்றிடத்  தக்கோர்

நம்-ஸௌராஷ்ட்ரம்  உங்களுக்கே  சொந்தம்!

தத்தம்  தாய்மொழி  எழுதப்படிக்கத்  தெரிந்தோருக்கே

தெய்வ  அநுக்ரஹம்  உண்டு  என்றென்றும்!        -4-